சுட்டிப்பைய்யன்: சார் , என் தலை' ல எரும்பு ஏறுது பாருங்க..!
வாத்தியார் : அதை எடுத்து போடாம, ஏண்டா என்கிட்ட சொல்ர?
சுட்டிப்பைய்யன் : நீங்க தானே சார் சொன்னீங்க,! என் தலை'ல ஒன்னுமே ஏறலனு?
______________________________________________________________________________________
ஸ்டுடென்ட்1 : நம்ம டீச்ச்ர்க்கு என்ன ஆச்சு?
ஸ்டுடென்ட் 2 : ஏன்டா ??
ஸ்டுடென்ட் 1: இப்ப தானெ பொர்ட்' ல திருக்குறள்' அவறே எழுதிட்டு, "திருக்குறள்' ள எழுதினது யாரு "னு கெக்குராரு?
______________________________________________________________________________________
வாத்தியார்: அமேரிக்காவை கண்டு பிடிச்சது யாரு??
சுட்டிப்பைய்யன்: அமேரிக்காவை மறைச்சி வச்சது யாரு? அத மொதல்ல சொல்லுங்க சார்..!
______________________________________________________________________________________
டீச்சர்: படிக்கிற பசங்க ஒரு நாளைக்கு 6 மணி நேரம் தூங்கினா போதும்.
சுட்டிப்பைய்யன்: ஸ்கூல்லையா?? வீட்லையா சார்??
______________________________________________________________________________________
டீச்சர்: (1)ஒரு தவளை இருக்கு,
(2) கப்பல் ஒன்னு மூழ்கிகிட்டு இருக்கு,
(3) உருளைகிழங்கு விலை ரூ 3 ஒரு கிளோ . அப்ப எனக்கு வையசு என்ன??
சுட்டிப்பைய்யன் : 32 இருக்கும் சார்.
வாத்தியார்: உனக்கு எப்படி தெரியும்?
சுட்டிப்பைய்யன்: அதுவா சார்..! , என் தங்கைகு வையசு 16, அவ ஒரு அர- லூசு, அத வச்சி தான் சொன்னேன்.
__________________________________________________________________________________________________________________________
நோயாளி : டாக்டர் , நீங்க எழுதிக் குடுத்த TONIC'la காலைல ஒரு மூடி, ராத்திரிக்கு ஒரு மூடி சாப்பிட சொன்னீங்க ??
டாக்டர் : ஆமாம்,
நோயாளி : ஆனா, அந்த Tonic பாடிட்லெ' ஒரெ ஒரு மூடி தானெ இருக்குது?
டாக்டர் : ...??
___________________________________________
நோயாளி: டாக்டர்..! எனக்கு தினமும் 16 மனி நேரம் தூக்கம் வருது ..! அதுக்கு அலுப்பு தானே காரணம்..?
டாக்டர் : அதுக்கு காரணம் அலுப்பு இல்ல..! "கொழுப்பு"..
___________________________________________
டாக்டர்: உங்க கனவருக்கு கொஞ்சம் ஓய்வு தேவை படுது .. இன்தாங்க மாத்திரைகள் ...!
மனைவி: டாக்டர் , இதை எப்பொ நான் அவருக்கு குடுக்கனும்?
டாக்டர்: இந்த மாத்திரைகள் அவருக்கு இல்லை, உங்களுக்காக குடுத்தது..!
___________________________________________
டாக்டர் : முதல்ல, மீண், நன்டு, கொழி சாபிடுறதெல்லாம் நீங்க உடனடியா நிருத்தி யாகனும் ..!!
நோயாளி : டாக்டர் ..!! இது என்னங்க அநியாயம்..! அதுங்க சாபிடுரத போய் நான் எப்படி நிருத்த முடியும்??!
__________________________________________
டாக்டர்: காதுல பல்லி போகுற வறைக்கும் என்ன பன்னிட்டு இருந்தீங்க?
நோயாளி : மொதல்ல கரபாண் பூச்சி தான் டாக்டர் போச்சி.>!, அத புடிக்க தான் போகுதுனு நினைச்சேன்..!
_____________________________________________________________________________________
விருந்தில் முதன் முதலில் இனிப்பு பரிமாருகிறார்களே, ஏன் என்று தெரியுமா ?
திங்க தான்,..! பின்னே தலையில் தேய்த்துக்கொல்லவா வைப்பார்கள்?
___________________________________________
மனைவி யிடமும் காதலியிடமும் மறைக்க வேன்டியவைகள் எவை?
மனைவியிடம் காதலியையும்,
காதலியிடம் மனைவியையும்
மறைக்க வேன்டும்..
___________________________________________
கடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தார், நம் குடிமக்களை பார்த்து பொறாமை கொன்டு , அப்படி என்ன தான் இருக்கு இந்த, TASMAC கடைக்குள்'யென்ரு காண, உள்ளே சென்று ORDER செய்தார், 5 BEER முழுவதும் முடிந்தது, ஒரு வித்தியாசமும் தெரியாததல் தொட்ர்ந்தார், 2 FULL.. அப்பொழுதும் ஒன்னும் ஆகல..
மீன்டும் ஆறம்பிதார், 2 BEER.. கடைகாரர்க்கு ஆச்ச்ரியம் தாளாமல் , கேடடார்.. "யார் யா நீ?? இவளவு சாபிட்டும் உனக்கு போதை எறல ? மறுபடியும் கேட்குரே? "
அதற்க்கு நம்ம கடவுள் "நான் தான் கடவுள் எனக்கு இந்த போதை ஒன்றும் செய்யாது" என்றார் .
கடைகாரர் : "தோ டா..! தொரைக்கு இப்ப தான் ஏர அரம்பிச்சி இருக்கு..! நடகட்டும்..! நடகட்டும்..!"
நன்ரி
ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்
|
|
தலைம |
|
வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் | |
|
ம்ம்.. கிளம்புங்கள் |
|
|
